வவுனியா தாண்டிக்குளம் வரை சென்ற யாழ். தேவி புகையிரதம் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் ஓமந்தை ரயில் நிலையம் வரை செல்கிறது.
வவுனியாவிலிருந்து மூன்று கிலோ மீற்றர் தொலைவிலுள்ள தாண்டிக்குளம் வரை யாழ். தேவி ரயில் சென்றது. 30 வருடங்களின் பின் முதல் முறையாக எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ்தேவி ஓமந்தை வரை செல்கிறது.
தாண்டிக்குளம் முதல் ஓமந்தை வரையிலான 10 கிலோ மீற்றர் தூர ரயில் பாதை நிர்மாணப் பணிகளுக்கு ரயில்வே திணைக்களம் 450 மில்லியன் ரூபாவை செலவு செய்துள்ளது.

No comments:
Post a Comment